Electricity Strike kills

img

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அடுத்துள்ள பூதநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (48). இவர் மின்வாரியத் தில் லைன் மேனாக வேலை  செய்து வரு கிறார்.